<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2832625648841421721</id><updated>2012-01-27T07:51:24.889-08:00</updated><title type='text'>Dulasi Ram Dulasi Ram</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://hinduram.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2832625648841421721/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://hinduram.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ram</name><uri>http://www.blogger.com/profile/17923841885808694886</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>10</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2832625648841421721.post-6275903464159546415</id><published>2009-11-28T02:33:00.001-08:00</published><updated>2009-11-28T02:33:32.155-08:00</updated><title type='text'>dbhdfgdfgdf</title><content type='html'>Need help? Facing Problems?&lt;br /&gt;&lt;br /&gt;Call us on 1-800-22-7500 to speak to a Customer Service executive&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2832625648841421721-6275903464159546415?l=hinduram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduram.blogspot.com/feeds/6275903464159546415/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2832625648841421721&amp;postID=6275903464159546415' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2832625648841421721/posts/default/6275903464159546415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2832625648841421721/posts/default/6275903464159546415'/><link rel='alternate' type='text/html' href='http://hinduram.blogspot.com/2009/11/dbhdfgdfgdf.html' title='dbhdfgdfgdf'/><author><name>ram</name><uri>http://www.blogger.com/profile/17923841885808694886</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2832625648841421721.post-3424562379905151327</id><published>2009-11-21T04:04:00.001-08:00</published><updated>2009-11-21T04:09:38.929-08:00</updated><title type='text'>இந்து மதம் - கேள்வி பதில்: 1</title><content type='html'>&lt;a title="Posts by ஆசிரியர் குழு" href="http://www.tamilhindu.com/author/tamilhindu-editor/"&gt;ஆசிரியர் குழு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரிவில் இந்து மதம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை தொகுக்கவிருக்கிறோம். பதில் சொல்ல விரும்பும் நாங்களே சிறுவர்கள் எனும்போது இப்பதில்களில் தவறிருக்கலாம் அல்லது சரியான பதிலை நீங்கள் சொல்ல விரும்பலாம். அப்படியிருப்பின் எங்களுக்கு உங்களது கருத்துக்களை எழுதுங்கள்.&lt;br /&gt;ஹரி ஓம்!&lt;br /&gt;—–&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff66;"&gt;01. பகவத் கீதையின் காலம் எது? மகாபாரதத்தின் காலம் எது? &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff66;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff66;"&gt;பகவத்கீதை மகாபாரதத்தில் ஒரு இடைச்செருகலாகச் சேர்க்கபப்ட்டது என்கிற பேச்சு நிலவுகிறதே உண்மைதானா? இதற்குச் சாத்தியம் உள்ளதா? மகாபாரதம் கி.பியில் தான் உருவாக்கப்பட்டது என்று சிலர் சொல்கிறார்களே, உண்மையா?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில் : பகவத் கீதையின் காலம் குறித்து பலவித கருத்துக்கள் நிலவுகின்றன. மகாபாரதத்தில் விவரிக்கப்படும் தொடர்ச்சியான நிகழ்வுகள், தத்துவங்களுடன் கீதையும் வருகிறது. இடைச்செருகல் என்றால் தனித்துத் தெரியும். எனவே அது இடைச்செருகல் இல்லை.&lt;br /&gt;கி.பிக்கு எல்லாவற்றையும் தள்ள முற்படுவது, Creationism கொள்கையின் ஒரு பகுதி. இவர்களது நம்பிக்கையின்படி கடவுள் தூங்கி, விழித்து உலகை நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தான் படைத்தார். படைத்துவிட்டு பின்பு மீண்டும் ஓய்வெடுத்தார் என்பது. இவர்கள் உலக வரலாற்றை இந்த பைபிள் கதையுடன் தொடர்புபடுத்தி, அதிலிருந்து உலகத்தின் எல்லா நிகழ்வுகளையும் தீர்மானிக்க முற்படுகின்றனர். இதன் நீட்சியே இந்த கி.பி கட்டுக்கதைகள்.&lt;br /&gt;“காலனிய இந்தியவியலாளர்கள் இந்து வேதங்களை புராணங்களை கால மதிப்பீடுசெய்யும் போது அவர்களது கலாச்சாரத்தில் நிலவி வந்த படைப்புவாதம்(Creationism) என்கிற (இது இன்று அறிவியலால் பொய் என நிரூபிக்கப்பட்டுவிட்டது) கோட்பாட்டின் படி உலக வரலாற்றை எடை போட்டார்கள். வில்லியம்ஜோன்ஸ், மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் வேதங்கள் நோவாவின் பிரளயத்துக்குபின்னரே எழுதப்பட்டிருக்க வேண்டுமென கருதினார்கள். எனவே கிமு 1200 இல்வேதங்கள் எழுதப்பட்டதாக கருதினார்கள். இதன் கணக்கில் இதிகாசங்களின்காலமும் பின்னால் தள்ளப்பட்டது. எனவே நாம் இவற்றை ஏற்க முடியாது.வானவியல் தரவுகளின் அடிப்படையில் நர்ஹரியாச்சார் எனும் மெம்பிஸ்பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் கிமு 3000 இல் நிகழ்ந்த நிகழ்வுகளின்அடிப்படையில் மகாபாரதம் எழுந்திருக்கலாம் என்கிறார். ஆனால் மகாபாரதம்எழுதப்பட்ட காலகட்டம் மகாபாரத நிகழ்வுக்கு சில தலைமுறைகளுக்கு பிறகாகஇருக்கலாம் என்பதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். ” [அரவிந்தன் நீலகண்டன்]&lt;br /&gt;கி.முவிலான கிருஷ்ண வழிபாடு பற்றிய சான்றுகள் உலகின் பல பாகங்களின் கிடைக்கின்றன. இன்றைய ரஷ்யாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள விஷ்ணு சிலைகள், அர்மீனியாவில் இன்னமும் இருக்கும் பண்டைய இந்துக்கோவிலின் மீதமுள்ள பாகங்கள், இந்த தொன்மைக்கு சான்றாக நிற்கின்றன.&lt;br /&gt;“கிருஷ்ணர் - அவர் ஒரு ஞானி என்பது உபநிடதக்காலத்திலேயே நிறுவப்பட்டுவிட்ட ஒன்று . (பௌத்தத்துக்கு முந்தையது என நிரூபிக்கப் பட்ட சாந்தோக்ய உபநிடதத்திலேயேகிருஷ்ணன் என்கிற ஞானி பேசப்படுகிறார்.கிருஷ்ண வழிபாடு குறித்து கிமுவிலான கிரேக்க சான்றுகளே உண்டு: “This Garuda-column of Vasudeva (Visnu), the god of gods, was erected hereby Heliodorus, a worshipper of Visnu, the son of Dion, and an inhabitant of Taxila, who came as Greek ambassador from the Great King Antialkidas to King Kasiputra Bhagabhadra” விஷ்ணுவுக்காக ஒரு கிரேக்க தூதன் உருவாக்கிய கருட ஸ்தம்பத்திலிருந்துள்ள வரிகள் காலம் கிமு 113.” [அரவிந்தன் நீலகண்டன்]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff66;"&gt;02. ஸ்ருதி என்றால் என்ன? ஸ்மிருதி என்றால் என்ன? இதன் பிரிவுகள் என்ன?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பதில் : ஸ்ருதி - நிலையானது. ஸ்மிருதி - காலத்துக்கேற்ப மாறுவது. ஸ்ருதி - அடிப்படை ஆன்மீக தத்துவங்களையும், ஸ்மிருதி - அந்த தத்துவங்களையொட்டி காலத்துக்கேற்ப ஏற்படுத்தப்படும் விதிகளையும் விளக்குகிறது. இன்று இந்தக்காலத்துக்கான ஸ்மிருதி என்று எதுவும் இல்லை. ஸ்ருதியாக வேதங்கள், உபநிஷத்துகள் இருக்கின்றன.&lt;br /&gt;03. கிருஷ்ண துவைபாயண வியாசன் என்பவர் யார்?&lt;br /&gt;பதில் :“கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதி என்ற முறையில் அது வியாசன் என்ற கிருஷ்ணன் துவைபாயனனால் இயற்றப்பட்டது என்று கொள்ளுவது அறிவுலக வழக்கம். கிருஷ்ண துவைபாயனன் மகாபாரதத்திலேயே ஒரு முக்கியமான கதாபாத்திரமாக வருகிறார். அவர் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் பிதாமகன். கிருஷ்ணனுக்கு மிகவும் வயதில் மூத்தவர். அவர் பாரதபோர் முடிந்த பிறகு மகாபாரதத்தை எழுதினார் என்பது ஒரு காவிய உருவகம். ஆனால் மகாபாரதம் அதன்பிறகும் பல தலைமுறைக்காலம் நீண்டு ஜனமேஜயன் காலகட்டம் வரை வருகிறது. அப்படியானால் கிருஷ்ண துவைபாயன வியாசன் எத்தனைகாலம் வாழ்ந்தார் - நம் புராணமரபின்படி அவர் மரணமற்றவர் சிரஞ்சீவி. அதை அப்படியே ஏற்பது ஒரு வழி. தர்க்கபூர்வமாக பார்த்தால் வேறுசில ஊகங்களுக்கு வரமுடியும்.” [ஜெயமோகன்]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff66;"&gt;04. பதஞ்சலி யோகத்திற்கும் இந்து மதத்திற்கும் ஆன்மிகத்துக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என்கிறார்களே. பதஞ்சலி யோகம் என்பதுதான் என்ன? உண்மையில் அதற்கும் இந்து மதத்திற்கும் தொடர்பில்லையா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;பதில் : இந்து மதத்தின் சுதந்திரத்தை புரிந்து கொள்ளாதவர்களின் கூற்று இது. பதஞ்சலி யோகம், இந்து மதம் அளிக்கும் ஆன்மீக சுதந்திரத்தின் விளைவாக உள்ளாழ்ந்து ஆன்மீக வழிமுறைகளை, பயிற்சிகளை கண்டு அதை தொடந்து வாழையடிவாழையாக மேம்படுத்திய ஒரு பாரம்பரியத்தின் உன்னத வெளிப்பாடு. பதஞ்சலியின் யோகமுறைகள், தந்திர சாஸ்திரம், அந்த யோக முறைகளின் அடிப்படையில் எழுந்த ஆலய வழிபாடு என்று ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட முறைகள் இந்து மதத்தின் பல்வேறு அங்கங்களாக இருக்கின்றன.&lt;br /&gt;இவற்றிலிருந்து யோகத்தை மட்டும் பிரித்தெடுத்து அதற்கு தனியே வர்ணம் பூசி, அதற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமில்லை என்று நிரூபிக்க முற்படுவது அப்பட்டமான அபகரிப்பு. நமது மஞ்சளை, மூலிகைகளை, பல தலைமுறைகளாக பயிற்சி செய்து கண்டுபிடித்த வைத்திய முறைகளை பன்னாட்டு நிறுவனங்கள் அபகரித்து, மார்கடிங் செய்து லாபம் ஈட்டி அந்த பொருளாதார வலுவால் பூர்வகுடிகளை அழிப்பதுபோல, சில அந்நிய மதங்கள் உலகெங்கும் பூர்வகுடி மதங்களின் கடவுள்களை, வழிபாட்டு முறைகளை அபகரித்து அந்த அபகரித்த ஆன்மீக முறைகளை தமதாக்கி அவற்றின் மூலமே பூர்வகுடி வழிபாட்டு முறைகளையும் கலாச்சாரங்களையும் அழிக்கின்றன. இந்த அபகரிப்பு முறையின் ஒரு பகுதியே இந்து மதத்திலிருந்து யோகத்தை பிரிக்க முயலும் முயற்சிகள்.&lt;br /&gt;05. திருவள்ளுவர் ஏன் சமணராக இருக்கமுடியாது?&lt;br /&gt;பதில் : இது குறித்து திரு.ஜடாயு, விரிவான பதிலை*&lt;a href="http://jataayu.blogspot.com/2008/02/blog-post_22.html"&gt;நீதி, தர்மம், திருவள்ளுவர்,சமணம்&lt;/a&gt;* என்ற பதிவில் எழுதியுள்ளார். அதில், இது குறித்து ஜாவா குமார் எழுதி பிரசுரமாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ஆதாரபூர்வமான கட்டுரையும் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffcc33;"&gt;06. ஹிந்துத்துவம் என்பது என்ன?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில் : “யாரும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஹிந்துத்துவம். “நீ வேறு, உன்னை அழிப்பதே எனது கடவுள் எனக்கு சொல்லிக் கொடுத்தது” என்று சொன்னால் அந்த கூட்டம் ஹிந்துத்துவத்திற்கு எதிரானது. மனிதநேயத்தின் இன்னொரு பெயர் ஹிந்துத்துவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffcc66;"&gt;07. ஹிந்து மதம் எப்போது தோன்றியது?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதில் : எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போதே.&lt;br /&gt;08. கடவுள் மேல் பற்றில்லாதவன் ஹிந்துவாக இருக்கமுடியாதா?&lt;br /&gt;பதில் : இருக்கலாம். இந்து மதம் தரும் எல்லையில்லா சுதந்திரத்திற்கு இன்னுமொரு அடையாளம் இது. மற்ற மதங்களில் கடவுள் மற்றும் கடவுளின் தூதராக, மகனாக தங்களை சொல்லி மதத்தை உருவாக்கியவர்களை நம்பாதவர்கள், பற்றாதவர்கள் அந்த மதத்திலிருந்து உடனடியாக வெளியேறிவிடுகிறார்கள். ஆனால், இந்து மதத்தில் அப்படி எந்த தடையும் இல்லை. இயல்பாக இருக்கும் எவரும் இந்துவே.&lt;br /&gt;09. ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?&lt;br /&gt;பதில் : ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவேண்டும்? எல்லையில்லா இறையை நமது புரிதலுக்கேற்ப புரிந்து கொள்கிறோம். அந்த புரிதல் ஆளுக்காள் மாறுபடும் அல்லவா? எல்லா பாதைகளும் நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்கின்றன. எந்த தெய்வத்தை வணங்கினாலும் நாம் இறையையே வணங்குகிறோம் என்பதே நமது ஹிந்துநெறியின் அடிப்படைக் கொள்கை. இதுவே நம்மை மிகவும் சகிப்புத்தன்மையுள்ளவர்களாகவும், அமைதியையும், அன்பையையும் கொண்டிருக்கும் அற்புதமான சமுதாயமாகவும் வைத்திருக்கிறது. எப்போதெல்லாம் ஒரே கடவுள் என்ற கருத்து மக்களிடையே பரவுகிறதோ, உடனடியாக அந்த மக்கள் கூட்டம் அசுர சக்தியாக மாறி, மற்றவர்களை அழிக்க துவங்கிவிடுவதை நாம் சரித்திரத்தில் பார்க்க முடிகிறது.&lt;br /&gt;10. சிறுதெய்வ வழிபாடு என்பதை ஹிந்து மதம் ஏற்றுக்கொள்கிறதா?&lt;br /&gt;பதில் : ஆம். அதிலென்ன சந்தேகம். சிறு தெய்வ வழிபாடு நமது வழிபாட்டு முறையின் பிரிக்கவியலா அங்கம்.&lt;br /&gt;11. பாரதி ஒரு இந்துத்துவ தீவிரவாதி என்று ஆகப்பெரிய எழுத்தாளர் ஒருவர் கூற, இன்னொரு எழுத்தாளர் ஆதரிக்கவும் செய்கிறாரே? பாரதி உண்மையில் ஒரு தீவிரவாதியா?&lt;br /&gt;பதில் : இந்துத்துவம் பற்றி மேலே கொடுத்துள்ள விளக்கத்தை படித்தால் இந்த கேள்வியே எழாது. பாரதி தீவிரமானவர். பாரதி உறுதியாக தம்மை இந்துவாக அடையாளம் காட்டிக்கொண்டவர். தொடர்ந்து வரும் யோகிகளின் பரம்பரையில் வந்தவராக தம்மையும் அடையாளப்படுத்திக் கொண்டவர். இந்து சமூகத்தை சீர்படுத்த, மேம்படுத்த இடையறாது சிந்தித்து உழைத்தவர்.&lt;br /&gt;12. இந்து மதத்தில் இருக்கும் அத்தனை நல்ல விஷயங்களையும் இடைச்செருகல்கள் என்கிறார்களே? (உ.ம்: திருக்குறள், கீதை, யோகம்) இதை ஒரு வளர்ந்து விட்ட எழுத்தாளர் திருவள்ளுவர் எழுதும்போது அருகிலிருந்து பார்த்தது போலவும், பெரிதும் மதிக்கப்படும் ஆழ்வார் ஒருவரைப் பைத்தியம் என்றும் எழுத,இன்னொரு எழுத்தாளர் ‘ஒரு எழுத்தாளருக்கு எதை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்ல உரிமை இருக்கிறது’ என்றும் கூறுகிறார்களே? அப்படி அவர் எழுதுவதைப் படித்து உள்ளம் கொதித்துக் குமுறும் அன்பர்களின் கூக்குரல்,எழுத்தாளரின் புனைவை விட சகிக்க முடியாத ஒன்று என்றும் எழுத்தாள அன்பர்கள் மனம் நொந்து கொள்கிறார்களே?&lt;br /&gt;பதில் : மேலே பதஞ்சலியோகம் பற்றிய கேள்விக்கான பதிலை பாருங்கள். அதிலேயே இதற்கான பதிலும் இருக்கின்றது.&lt;br /&gt;13. கிருஷ்ணர் ஒரு யாதவ குல அரசன் என்றும், அதை வெளி உலகிற்குத் தெரியாமல் சிதைத்துப் பிற்காலத்தில் மகாபாரதம் என்ற ஒன்றை எழுதி அதில் அவரைக் கடவுளாக்கி விட்டார்களாமே?&lt;br /&gt;பதில் : யாதவ குல அரசன் என்றுதானே மகாபாரதம் தெரிவிக்கிறது?&lt;br /&gt;இது குறித்த கீழ்க்காணும் கட்டுரைகள் பல விஷயங்களை தெளிவுபடுத்தும்:&lt;br /&gt;ஜடாயு - &lt;a href="http://jataayu.blogspot.com/2007/10/blog-post_26.html"&gt;கிருஷ்ணர் கடவுளா, அரசரா?: விகடனில் ஹாய் மதன்பாமரத்தனம்&lt;/a&gt;அரவிந்தன் நீலகண்டன் - &lt;a href="http://arvindneela.blogspot.com/2007/10/blog-post_27.html"&gt;கண்ணன் எனும் தமிழர் கடவுளும் ஆனந்தவிகடனும்&lt;/a&gt;&lt;br /&gt;14. புராணங்கள் உண்மையா பொய்யா?&lt;br /&gt;பதில் : உண்மை. பல சமயங்களில் அவற்றில் உயர்வு நவிற்சியும், சில கதைகளும், கற்பனைகளும் கலந்திருக்க வாய்ப்புண்டு. புராணம் என்றாலே சரித்திரம் என்றுதான் அர்த்தம்.&lt;br /&gt;15. சுவர்க்கம், நரகம் என்பது என்ன?&lt;br /&gt;பதில் : நமது நல்லது கெட்டதற்கு தகுந்தாற்போல், நமது மனம் அனுபவிக்கும் உணர்வுகளே சுவர்க்கம், நரகமாக குறிப்பிடப்படுகின்றன. சஞ்சலப்பட்ட மனம் கனவு நிலையில் துக்கமான விஷயங்களை கண்டு விசனப்படுவது போல, நமது மனோநிலைக்கு தகுந்தவாறு நமது கர்மபலன்களை மனம் நுகர்ந்து மகிழவோ, வருந்தவோ செய்கிறது. இதுவே சுவர்க்கம், நரகம்.&lt;br /&gt;ஆபிரகாமியத்துவத்தின் இந்த சுவர்க்கம் நரகம் திரிந்துபோய், அடியார்களை மிரட்டி தம்மிடமே வைத்துக்கொள்ளவும், எதிராளிகளை மிரட்டி தம் பக்கம் சேர்க்கவும் ஒரு மிரட்டல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்து மதத்தில் அப்படி கிடையாது. நல்லது செய்தால், மகிழ்சியை அனுபவிப்போம். கெட்டது செய்தால் துக்கத்தை அனுபவிப்போம். இதில் ஜாதி - மத பாகுபாடெல்லாம் கிடையாது.&lt;br /&gt;மேலும் இந்து மதத்தில் நிரந்தர சொர்க்கம், நிரந்தர நரகம் கிடையாது. அந்த நிலைகள் Transit Lounges போன்றவையே. நிரந்தரமாக நல்லவர்களும் இல்லை, நிரந்தரமாக கெட்டவர்களும் இல்லை, எல்லா மனிதர்களுக்குள்ளும் இறைவன் இருக்கிறான் எனவே எப்போது வேண்டுமென்றாலும் ஒரு தீயமனிதன் திருந்தலாம் என்பதே இந்துமதம் சொல்வது.&lt;br /&gt;எனவே, சொர்க்கம் அல்லது நரகத்தை நமது கர்மபலன்களுக்கேற்றவாறு நாம் அனுபவித்துவிட்டு மீண்டும் பூமியில் பிறப்போம். பூமி-சொர்க்கம் - நரகம் எல்லாவற்றிலுமிருந்து விடுபடுவதே முக்தி. இதுவே இலக்காக பெரும்பாலான இந்துத்துவ ஆசான்களால் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;16. புண்ணியம் - பாவம் என்பது என்ன?&lt;br /&gt;பதில் : நல்லது செய்தால் புண்ணியம். கெட்டது செய்தால் பாவம்.&lt;br /&gt;மகாபாரதம் கூறுகிறது -&lt;br /&gt;श्रूयतां धर्मसर्वस्वं श्रुत्वा चैव अवधार्यताम् ।परोपकार: पुण्याय पापाय परपीडनम् ॥&lt;br /&gt;ஸ்ரூயதாம் தர்ம ஸர்வஸ்வம், ஸ்ருத்வா சைவாவதார்யதாம்&lt;br /&gt;ப்ரோபகார: புண்யாய, பாபாய பரபீடனம்&lt;br /&gt;“தர்மத்தின் சாரம் முழுவதையும் கூறுகிறேன், கேள், கேட்டு அதன்படி நட. பிறருக்கு நன்மை செய்தல் புண்ணியம். பிறருக்கு தீமை செய்தல் பாவம்”&lt;br /&gt;17. தர்மம் என்பது எது?&lt;br /&gt;பதில் : இயல்பாக இருப்பது தர்மம். இயல்பை மாற்றி ஆசையின், கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்.&lt;br /&gt;18. ஏன் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்? தீயவர்கள் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்கிறார்கள்?&lt;br /&gt;பதில் : நல்லது , கெட்டது குறித்த myopic பார்வையே இது குறித்த கேள்வியை எழுப்புகிறது. நாமெல்லாம் ஒரு பெரும் பிரபஞ்சத்தின் அங்கங்கள். இங்கே செய்யும் செயல்கள் பலன்களை தருவதற்கு காலம் பிடிக்கின்றன. இந்த சுழற்சியில் கெட்டது செய்துவிட்டு தப்புபவர்கள் நரக நிலையிலோ அல்லது அடுத்த பிறவியொலோ தமது தீய செயல்களுக்கான பலன்களை அனுபவிக்கின்றார்கள்.&lt;br /&gt;19. நான் ஒரு முஸ்லீம்/கிறிஸ்தவன். என்னால் ஹிந்து மதத்துக்கு மாற முடியுமா?&lt;br /&gt;பதில் : ஓ தாராளமாக. அப்படி மாறிய பல லட்சக்கணக்கானோர் இருக்கின்றனரே. சாகர்களிலிருந்து, ஹூனர்களிலிருந்து ,யவனர்களிலிருந்து, இன்று மதம் மாறும் இஸ்கான்(ISKCON) வெள்ளைக்காரர்கள் வரை எத்தனையோ கோடி நபர்கள் சரித்திரமெங்கும் இந்துக்களாக மாறி இருக்கின்றனர்.&lt;br /&gt;20. சோதிடம் உண்மையா?&lt;br /&gt;பதில் : உண்மைதான் என்று அனுபவப்பட்ட பலர் சொல்கிறார்கள். உண்மையில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். இது அவரவர் அனுபவம் சார்ந்தது.&lt;br /&gt;21. “சாமி” வந்து விட்டது என்று ஆவேசம் வந்து ஆடுபவர்களை நம்பலாமா?&lt;br /&gt;பதில் : அது ஆவேசம் வந்து சாமி என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது.&lt;br /&gt;22. தீமிதித்தல், அலகு குத்தி காவடி எடுத்தல் போன்றவை தேவைதானா?&lt;br /&gt;பதில் : மற்றவர்களை தீயில் தள்ளாதவரை, மற்றவர்களை குத்தாதவரை - நம்மை வருத்தி இறைவனை அடைய முயற்சிக்கும் முயற்சிகளில் என்ன தவறு இருக்கிறது?&lt;br /&gt;23. ஹிந்து என்றால் உண்மையில் என்ன அர்த்தம்?&lt;br /&gt;பதில் : இயல்பானவர்கள் என்றர்த்தம்.&lt;br /&gt;24. ஜாதிகளைப் பற்றி வரலாறு உண்டா? உண்மையில் ஜாதிகள் எப்படி தோன்றின?&lt;br /&gt;பதில் : இந்து மதத்தின் சகிப்புத்தன்மையின் அடையாளமே ஜாதிகள். பல குழுக்கள் தத்தமது கலாச்சாரங்களை பின்பற்ற முனைகிறபோது இந்து மதம் அந்தக்கலாச்சாரங்களை அழிக்க முயல்வதில்லை. அதனாலேயே ஜாதிகள் எழுந்தன. இன்றைய காலகட்டத்தில் ஜாதி என்பது தேவைதானா என்பது நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.&lt;br /&gt;25. வர்ணாஸ்ரம தர்மம் என்பது என்ன?&lt;br /&gt;பதில் : வர்ணம் வேறு, ஆசிரமம் வேறு. ஒருவரின் இயல்பு - தேர்வு - விருப்பத்திற்கேற்றவாறு செயல்புரிவது வர்ணம், ஆசிரமம்.&lt;br /&gt;வேதகால சமூகத்தில் இந்த வித்தியாசங்கள் எல்லாம் வெறும் வித்தியாசமான பாதைகளாகவே இருந்தன. உயர்வு தாழ்வு இல்லை. ஒரே குடும்பத்திலிருந்து தமது விருப்பத்திற்கேற்றவாறு பல வர்ணங்களை சார்ந்திருந்தார்கள். ஆன்மீக நாட்டமுடையவன் அந்தணன் ஆனான் என்பதை வேதகாலத்திற்குப் பிறகும் காண்கிறோம். இன்றும் பழைய இந்துமதத்தைப் பின்பற்றும் பாலித்தீவு ஹிந்துக்களிடையே இப்படிப்பட்ட முறையே காணப்படுகிறது. அங்கே வர்ணங்கள் நான்கும் இருந்தாலும், உயர்வு தாழ்வு இல்லை, மணவுறவுக்கு இந்த வர்ணங்கள் தடையாயில்லை.&lt;br /&gt;அதே போல,வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆசிரமங்களை அன்று மனிதர் ஏற்றனர். படிக்கிற காலத்தில் மாணவனாகவும், மணம் புரிந்து பொருளீட்டிய காலத்தில் இல்லறமென்னும் ஆசிரமத்திலும், அதற்குப் பிறகு வனப்பிரஸ்தம் என்ற நாடோடி-சிந்தனையாளன் நிலையிலும், கடைசியாக அனைத்தின் மீதும் உள்ள பற்றைத் துறந்து, துறவறம் மேற்கொள்வன் அதற்குரிய ஆசிரமமான சந்நியாச ஆசிரமத்தை சார்ந்தவனாக காணப்படுகிறான்.&lt;br /&gt;ஆனால், தோற்றங்கள் எப்படி இருந்தாலும் ஜாதிகளைப் போலவே இவையும்(வர்ணம்+ஆசிரமம்) இன்றைய காலகட்டத்தில் தேவையா என்பது நம்மையே நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.&lt;br /&gt;25. ஏழைகள் பசியில் வாட, ஹிந்துக்கள் கோவிலில் மட்டும் நகையாகவும், பணமாகவும் குவிக்கலாமா? கோவில்களுக்கு ஏன் காணிக்கை செலுத்த வேண்டும்? அதனால் பயன் என்ன? அதற்கு பதிலாக கோவில் பணத்தை எல்லாம் எடுத்து ஏழைகளுக்கு உதவினால் என்ன?&lt;br /&gt;பதில் : கோவில்களுக்கு கொடுப்பதைவிட ஏழைகளுக்கு கொடுப்பது சாலச்சிறந்தது. ஆனால், எவருக்குமே கொடுக்காமல் இருப்பதைவிட கோவில்களுக்கு கொடுப்பது மேல். குறைந்த பட்சம், ஒரு சக்தி மேலே இருக்கிறது என்பதையாவது இந்த சுயநலமிகள் ஏற்கின்றனர் இல்லையா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2832625648841421721-3424562379905151327?l=hinduram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduram.blogspot.com/feeds/3424562379905151327/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2832625648841421721&amp;postID=3424562379905151327' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2832625648841421721/posts/default/3424562379905151327'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2832625648841421721/posts/default/3424562379905151327'/><link rel='alternate' type='text/html' href='http://hinduram.blogspot.com/2009/11/1.html' title='இந்து மதம் - கேள்வி பதில்: 1'/><author><name>ram</name><uri>http://www.blogger.com/profile/17923841885808694886</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2832625648841421721.post-2277937461983525849</id><published>2009-11-21T03:46:00.000-08:00</published><updated>2009-11-21T03:54:18.742-08:00</updated><title type='text'>வெளிநாட்டு நேரடி முதலீடும், இந்திய சில்லறை வியாபாரமும்</title><content type='html'>&lt;span style="color:#ffff66;"&gt;&lt;strong&gt;மூலம்: எஸ். குருமூர்த்தி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழில்: ஆழிநோக்கி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff66;"&gt;வால்மார்ட் போன்ற சில்லறை வர்த்தகத்தில் (retail business) முன்னணியில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் கொல்லைப்புற வழியாக நுழைய தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கை ஒருவகையில் வழிவகுத்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். இது தேசியப்பொருளாதாரத்திற்கும் சமூக நலனுக்கும் ஊறு விளைவிக்கக் கூடியது. இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பெரு நிறுவனங்களே நொறுங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பன்னாட்டு நிறுவனங்களை அழைத்து அவற்றைக் காப்பாற்ற இந்த அரசு உதவுவது வெட்கங்கெட்ட செயலாகும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://www.tamilhindu.com/wp-content/uploads/indian_small_retail_shop.jpg"&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff66;"&gt;இந்தியாவில் சில்லறை வர்த்தகம் என்பது வெறும் வியாபாரம் மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இந்தியாவில் அதைத் தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் ஈடுபட்டால் சமூகப் பதற்றம் விஸ்வரூபம் எடுக்கும். வெளிநாடுகளிலேயே மூலதனம் சுருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு மூலதனத் திரட்சியில் 20% மட்டுமே இந்த ஆண்டு இருக்கும் நிலையில், மேற்கத்திய நாடுகள் கரன்சி அச்சடித்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் கடன் வாங்கியும் பொருளாதார நெருக்கடி நிலையை சமாளித்து வரும் நிலையில் இந்த முடிவு அனாவசியமானதாகும்.&lt;br /&gt;இந்தியாவில் சில்லறை வியாபாரம் அமைப்பு சாரா நிலையில் உள்ளது. இது பாரம்பரியமானது. சமூகம் சார்ந்தது. செலவு குறைவானது. உழைப்பு செறிவு மிக்கது. இது வெறும் பெட்டிக்கடைகள், பீடா கடைகள், பலசரக்கு கடைகள் என்று மட்டும் நின்று விடவில்லை. கைவண்டிகளில், தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்பவர்களும் இதில் அடங்குவார்கள். ஒரு கடையில் ஒரு குடும்பத்தினரே உழைக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் இத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் நெருங்கிய உறவினர்களாக உள்ளார்கள். இதை சமூக மூலதனம் எனலாம். உதாரணமாக குஜராத்தில் உள்ள படேல் சமூகத்தினரை எடுத்துக்கொள்வோம். அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள பெரு நிறுவனங்களையே படேல் சமூகத்தினர் தங்கள் அயராத உழைப்பாலும், முனைப்பான தொழில் திறனாலும் பின்தங்க வைத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;பெருநிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று வாதிடுபவர்கள். இப்போதுள்ள சில்லறை வியாபாரிகள் இந்திய சமூகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் நல்கியுள்ள, நல்கிவரும் பங்களிப்பை எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டனர்.&lt;br /&gt;முதலாவதாக, மாநகரங்களில் இருந்து குக்கிராமங்கள் வரை பல்வேறு அடுக்குகளாக சில்லறை வியாபாரம் நடத்தப்பட்டு வருகிறது. இது பொருளாதாரப் பரவல் முறை சார்ந்ததாகும். விவசாயத்திற்கு அடுத்த நிலையில் இது உள்ளது.&lt;br /&gt;இரண்டாவதாக, மொத்த வியாபாரத்தில் சில்லறை வியாபாரத்தின் பங்கு 98 சதவீதமாக உள்ளது. இந்தியா முழுவதும் 1கோடியே 20 லட்சம் சில்லறைக் கடைகள் உள்ளன. பெரு நிறுவனகடைகள் 2% மட்டுமே உள்ளன.&lt;br /&gt;மூன்றாவதாக, விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிகுந்த வேலைவாய்ப்பு அளித்துள்ள துறை இதுதான். இதன் மூலம் 4 கோடி பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். ஆனால் உலகிலேயே பெரிய சில்லறை வர்த்தக நிறுவனம் என்று சொல்லப்படும் வால்மார்ட்டில் 5 லட்சம் ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இந்திய நிலவரத்துடன் ஒப்பிடும் போது இது சொற்பமானதாகும்.&lt;br /&gt;நான்காவதாக, இந்தியாவில் உள்ள சில்லறை வர்த்தகம், சுயவேலைவாய்ப்பு அளிப்பதாக உள்ளது. குடும்பத்தினர் அனைவரும் இதில் பங்கேற்று வருகிறார்கள். 12 கோடி குடும்பத்தினரின் வாழ்வாதாரமாக இது உள்ளது.&lt;br /&gt;ஐந்தாவதாக, இந்தியாவில் சில்லறை வர்த்தகம் குறிப்பிட்ட சில சமூகத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருப்பதால் சமூக மூலதனம் மேம்பாடு அடைகிறது.&lt;br /&gt;ஆறாவதாக, இந்திய சில்லறை வர்த்தகம் திறந்தவெளிக் கலாசாலையாக விளங்குகிறது. பயிற்சியின் மூலமும் அனுபவத்தின் மூலமும் கிரகிக்கப்படுகின்ற அறிவை அவர்கள் தங்களிடையே பகிர்ந்து கொள்கிறார்கள்.&lt;br /&gt;ஏழாவதாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சில்லறை வர்த்தகத்தின் பங்களிப்பு 14 சதவீதத்துக்கும் அதிகமாகும். முப்பை பங்கு மார்க்கட்டில் பட்டியலிடப்பட்டுள்ள மொத்த நிறுவனங்களின் பங்களிப்பு வெறும் 4% மட்டுமே.&lt;br /&gt;எட்டாவதாக, அமைப்பு சார்பற்ற சில்லறை வர்ததகம் ஆண்டுக்கு சராசரியாக 8% வளர்ச்சி கண்டுவருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக அதாவது 1999-2000லிருந்து 2006-07வரை இந்த நிலவரம்தான் காணப்பட்டது. கட்டுமானத் தொழிலில் 10% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் இது உள்ளது.&lt;br /&gt;மேற்கத்திய உலகுடன் தொடர்புடைய சில்லறை வர்த்தகம் பற்றிய சிந்தனை உடையவர்கள் மேற்கத்திய உலகுசாராத சில்லறை வர்த்தகம் பற்றி தெளிவில்லாதவர்களாக உள்ளனர். இந்தியாவில் சில்லறை வர்த்தகம் என்பது சமூக மூலதனம் சார்ந்தது என்பதை அவர்கள் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.&lt;br /&gt;குடும்பம் சார்ந்த சமுதாய உந்துதலால், சமூக மூலதனத்தால் செயல்பட்டு வரும் சில்லறை வர்த்தகத்தை ஜப்பான் நாடு இன்னமும் பாதுகாத்து வருகிறது. சீனா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் முதல் கட்டமாக சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த போதிலும் அதன் பகாசுரத் தாக்கத்தைப் புரிந்துகொண்டு தங்கள் வர்த்தகத்தைப் காப்பாற்றத் தங்கள் கொள்கையிலிருந்து பின்வாங்கி சட்டங்கள் இயற்றியுள்ளன. இதனால் வெளிநாட்டு மெகா மால்கள், ஹைபர் மார்க்கெட்டுகளின் பெருக்கத்தையும், அவற்றினால் தங்கள் தேசத்தின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பிற்கு ஏற்படும் மோசமான விளைவுகளையும் கட்டுப்படுத்தியுள்ளன.&lt;br /&gt;இந்தியக் கிராமங்களுக்கு இப்போதுள்ள சில்லறை வர்த்தக முறையே பொருத்தமானது. பெரு நிறுவனங்கள் மரபு சார்ந்த சில்லறை வியாபாரிகளின் உதவியின்றி குக்கிராமங்களை எட்ட முடியாது. பெரு நிறுவனங்களை இதில் முழுமூச்சில் ஈடுபட அனுமதித்தால் சில்லறை வர்த்தகம் படிப்படியாக நொறுங்கிவிடும். சமூகச் சமன்பாடு சீர்குலைந்துவிடும். பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வரும் சமூகச் சங்கிலி அறுந்துவிடும்.&lt;br /&gt;சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது என்ற முடிவு சரியானதல்ல. இது இந்தியாவில் வெற்றிபெறாது. நிச்சயமாக தோல்வியைச் சந்திக்கும். இதை அனுமதிப்பது இந்திய சில்லறை வர்த்தகத்திலும் சமூக மூலதனம் சார்ந்த சூழலிலும் பூகம்பங்களை ஏற்படுத்தும். சுனாமிகளை உருவாக்கும்.&lt;br /&gt;பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய சில்லறை வர்த்தகத்தில் நுழைந்தால் லட்சோப லட்சம் பேர் வாழ்வாதாரங்களைப் பறிகொடுப்பார்கள். வேலை இழப்பும் அதிகரிக்கும். சமூகக் கட்டுக்கோப்பு உருக்குலையும். எல்லாவற்றிற்கும் மேலாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கோஷமான “ அனைவரையும் தழுவிய வளர்ச்சி” என்பதையே அர்த்தமற்றதாகிவிடும். ஏனெனில் வெளிநாட்டு பெருநிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டால் இங்கு இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து சமூகங்களைச் சார்ந்த சிறு வியாரிகளும், குறிப்பாக பிற்பட்ட சமூகத்தினரும் ஓரம்கட்டப்பட்டு விடுவார்கள்.&lt;br /&gt;தேசிய நலனைக் கருத்தில் கொண்டு இது பற்றிய கொள்கையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என சுதேசி விழிப்புணர்வு இயக்கம் வற்புறுத்துகிறது. இதைச் செய்யத்தவறினால அரசின் இந்த முடிவை எதிர்த்து சுதேசி விழிப்புணர்வு இயக்கம் உறுதியாகவும், வலுவாகவும் போராடும்.&lt;br /&gt;சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சமூகங்களை ஒருங்கிணைத்து தேசிய அலவில் போராட்டம் நடத்தப்படும். அதுமட்டுமல்லாமல் இப்பிரச்சினையை மக்களிடம் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் கொண்டு செல்லும். வரும் தேர்தல்களில் ஆளும் கட்சிகளுக்கு எதிராக வாக்களிக்குமாறு வாக்காளர்களை சுதேசி விழிப்புணர்வு இயக்கம் கேட்டுக்கொள்ளும்.&lt;br /&gt;தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளையும், மார்க்சிஸ்ட் மற்றும் மற்ற கட்சிகளையும் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் இப்பிரச்சினை தொடர்பாக அணுகும். இவ்விஷயத்தில் இந்தக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்று வெளிப்படையாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்வோம்.&lt;br /&gt;நன்றி: விஜயபாரதம் இதழ்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://www.tamilhindu.com/wp-content/uploads/sgurumurthy.jpg"&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff66;"&gt;எஸ்.குருமூர்த்தி இந்தியாவின் மதிப்பு மிக்க பொருளாதார, சட்ட நிபுணர் மற்றும் கட்டுரையாளர். பல புகழ்மிக்க நிறுவனங்களில் ஆலோசகராகப் பணியாற்றியவர். சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் (Swadeshi Jagaran Manch) தலைவரும் ஆவார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2832625648841421721-2277937461983525849?l=hinduram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduram.blogspot.com/feeds/2277937461983525849/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2832625648841421721&amp;postID=2277937461983525849' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2832625648841421721/posts/default/2277937461983525849'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2832625648841421721/posts/default/2277937461983525849'/><link rel='alternate' type='text/html' href='http://hinduram.blogspot.com/2009/11/blog-post.html' title='வெளிநாட்டு நேரடி முதலீடும், இந்திய சில்லறை வியாபாரமும்'/><author><name>ram</name><uri>http://www.blogger.com/profile/17923841885808694886</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2832625648841421721.post-6224906844396876210</id><published>2008-07-25T19:22:00.000-07:00</published><updated>2008-07-25T19:36:27.926-07:00</updated><title type='text'>சேவை அமைப்புக்கள் பட்டியல்</title><content type='html'>&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;அகில இந்திய அளவில் பணியாற்றும் அமைப்புகள்: &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:78%;"&gt;1. &lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.amritapuri.org/social/social.php');" href="http://www.amritapuri.org/social/social.php"&gt;&lt;strong&gt;மாதா அம்ருதானந்தமயி மடம் - சேவைப் பிரிவு&lt;/strong&gt;&lt;/a&gt; :கல்வி, மருத்துவம் &amp;amp;    பல்வகை சேவைகள் &lt;/p&gt;2. &lt;a onclick="pageTracker._trackPageview('/outbound/article/http://www.srisathyasai.org.in/Pages/Sai_Organisations/Sai_Organisations.htm');" href="http://www.srisathyasai.org.in/Pages/Sai_Organisations/Sai_Organisations.htm"&gt;&lt;strong&gt;சத்யசாயி சேவை அமைப்பு&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;:கல்வி, மருத்துவம் &amp;amp; பல்வகை சேவைகள்&lt;br /&gt;&lt;br /&gt;3. சேவா பாரதி &lt;strong&gt;(&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.sevabharathi.org/');" href="http://www.sevabharathi.org/"&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;மையம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.sevabharathitn.org/WebPortal/default.asp');" href="http://www.sevabharathitn.org/WebPortal/default.asp"&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;தமிழ்நாடு கிளை &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;) &lt;/strong&gt;: கல்வி, மருத்துவம் &amp;amp; பல்வகை சேவைகள் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;4. &lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.jaipurfoot.org');" href="http://www.jaipurfoot.org/"&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;ஜெய்பூர் கால்கள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt; :ஊனமுற்றோருக்கு செயற்கைக் கால்கள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:78%;"&gt;5. &lt;a onclick="pageTracker._trackPageview('/outbound/article/http://www.ruralrejuvenation.org/');" href="http://www.ruralrejuvenation.org/"&gt;&lt;strong&gt;ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம்&lt;/strong&gt;&lt;/a&gt; (Isha Foundation)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="pageTracker._trackPageview('/outbound/article/http://ekalindia.org/');" href="http://ekalindia.org/"&gt;&lt;span style="font-size:78%;"&gt;ஏகல் வித்யாலயா&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt; : வனவாசிகளுக்கான பள்ளிகள், மையங்கள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://artofliving.org/');" href="http://artofliving.org/"&gt;&lt;span style="font-size:78%;"&gt;வாழும் கலை அமைப்பு (Art of Living) &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;:கல்வி, மருத்துவம் &amp;amp; பல்வகை சேவைகள்&lt;br /&gt;ஸ்ரீராமகிருஷ்ண மடம் - &lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/https://www.sriramakrishnamath.org/Default.aspx');" href="https://www.sriramakrishnamath.org/Default.aspx"&gt;&lt;span style="font-size:78%;"&gt;சென்னை&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;, &lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.sriramakrishna.org/links_india.htm');" href="http://www.sriramakrishna.org/links_india.htm"&gt;&lt;span style="font-size:78%;"&gt;இந்திய கேந்திரங்கள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.chinmayamission.com/schools-and-colleges.php');" href="http://www.chinmayamission.com/schools-and-colleges.php"&gt;&lt;span style="font-size:78%;"&gt;சின்மயா மிஷன்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt; : கல்வி, மருத்துவம் &amp;amp; பல்வகை சேவைகள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.akshayapatra.org/');" href="http://www.akshayapatra.org/"&gt;&lt;span style="font-size:78%;"&gt;அக்ஷய பாத்ரா &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;: அகில உலக கிருஷ்ணபக்தி அமைப்பின் மாபெரும் சத்துணவுத் திட்டம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.aimforseva.org/');" href="http://www.aimforseva.org/"&gt;&lt;span style="font-size:78%;"&gt;அகில இந்திய சேவை இயக்கம் (AIM for Seva) &lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.vidyabharati.org/aboutus.asp');" href="http://www.vidyabharati.org/aboutus.asp"&gt;&lt;span style="font-size:78%;"&gt;வித்யா பாரதி &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;:கல்வி&lt;br /&gt;வனவாசி கல்யாண் அமைப்புகள் - &lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://vanvasikalyanparishad.org/home.htm');" href="http://vanvasikalyanparishad.org/home.htm"&gt;&lt;span style="font-size:78%;"&gt;1&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;, &lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.vanavasikalyan.org/');" href="http://www.vanavasikalyan.org/"&gt;&lt;span style="font-size:78%;"&gt;2&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;தமிழகத்தை மையமாகக் கொண்ட அமைப்புகள்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="pageTracker._trackPageview('/outbound/article/http://www.aravind.org/');" href="http://www.aravind.org/"&gt;&lt;span style="font-size:78%;"&gt;அரவிந்த் கண் மருத்துவ மனை&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;, மதுரை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="pageTracker._trackPageview('/outbound/article/http://vknardep.org/');" href="http://vknardep.org/"&gt;&lt;span style="font-size:78%;"&gt;இயற்கை வள மேம்பாட்டுத் திட்டம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt; (விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி)’&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.kanchiforum.org/interesting/institutions.htm');" href="http://www.kanchiforum.org/interesting/institutions.htm"&gt;&lt;span style="font-size:78%;"&gt;காஞ்சி காமகோடி பீடம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.sivanandagurukul.org/');" href="http://www.sivanandagurukul.org/"&gt;&lt;span style="font-size:78%;"&gt;சிவானந்த குருகுலம் &amp;amp; அனாதை இல்லம், காட்டாங்குளத்தூர்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt; (சென்னை அருகில்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://saradacollege.net');" href="http://saradacollege.net/"&gt;&lt;span style="font-size:78%;"&gt;ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://vergal.org/');" href="http://vergal.org/"&gt;&lt;span style="font-size:78%;"&gt;வேர்கள் அறக்கட்டளை &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;, சென்னை (குழந்தைத் தொழிலாளர்கள் மறுவாழ்வு)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.vhp.org/englishsite/d.Dimensions_of_VHP/garchak_purohitva/villagetemples.htm');" href="http://www.vhp.org/englishsite/d.Dimensions_of_VHP/garchak_purohitva/villagetemples.htm"&gt;&lt;span style="font-size:78%;"&gt;கிராம கோயில் பூசாரிகள் பேரவை&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.sevalaya.org/home.html');" href="http://www.sevalaya.org/home.html"&gt;&lt;span style="font-size:78%;"&gt;சேவாலயா, சென்னை &lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.freewebs.com/aumpranava/index.htm');" href="http://www.freewebs.com/aumpranava/index.htm"&gt;&lt;span style="font-size:78%;"&gt;ஓம் பிரணவ ஆசிரமம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;, தென்காசி, நெல்லை மாவட்டம் (குழந்தைகள், முதியோர் பாதுகாப்பு)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://jataayu.blogspot.com/2008/07/blog-post.html');" href="http://jataayu.blogspot.com/2008/07/blog-post.html"&gt;&lt;span style="font-size:78%;"&gt;இளைய பாரதம் சேவா டிரஸ்ட்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;, சென்னை (ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவி)&lt;br /&gt;பாரதத்தின் மற்ற மாநிலங்களில் இயங்கும் அமைப்புகள்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="pageTracker._trackPageview('/outbound/article/http://www.vkarunjyoti.org/');" href="http://www.vkarunjyoti.org/"&gt;&lt;span style="font-size:78%;"&gt;விவேகாநந்தா கேந்திர அருண் ஜ்யோதி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt; - அருணாசலப் பிரதேசம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.hinduseva.org/homepage.htm');" href="http://www.hinduseva.org/homepage.htm"&gt;&lt;span style="font-size:78%;"&gt;ஹிந்து சேவா பிரதிஷ்டானம் &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;- கர்நாடகம்&lt;br /&gt;இந்து சேவை அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் வாழ்வோர் உதவ:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.idrf.org/');" href="http://www.idrf.org/"&gt;&lt;span style="font-size:78%;"&gt;India Development and Relief Fund &lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.sewainternational.com/');" href="http://www.sewainternational.com/"&gt;&lt;span style="font-size:78%;"&gt;Sewa International &lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;இந்து திருக்கோயில்கள் ஆற்றும் சேவைப் பணிகள்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://tirumala.org/');" href="http://tirumala.org/"&gt;&lt;span style="font-size:78%;"&gt;திருமலை திருப்பதி தேவஸ்தானம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.maduraimeenakshi.org/services.php');" href="http://www.maduraimeenakshi.org/services.php"&gt;&lt;span style="font-size:78%;"&gt;மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://palani.org/services.htm');" href="http://palani.org/services.htm"&gt;&lt;span style="font-size:78%;"&gt;பழனி முருகன் ஆலயம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.siddhivinayak.org/socialactivities.htm');" href="http://www.siddhivinayak.org/socialactivities.htm"&gt;&lt;span style="font-size:78%;"&gt;சித்திவிநாயகர் ஆலயம், மும்பை &lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.shridharmasthala.org/Pages/Anna_dana.htm');" href="http://www.shridharmasthala.org/Pages/Anna_dana.htm"&gt;&lt;span style="font-size:78%;"&gt;மஞ்சுநாதஸ்வாமி ஆலயம், தர்மஸ்தலா, கர்நாடகம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.sakthipeedam.org/services.html');" href="http://www.sakthipeedam.org/services.html"&gt;&lt;span style="font-size:78%;"&gt;மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம், தமிழ்நாடு&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;சார்ந்த வகை: &lt;/span&gt;&lt;a title="எல்லா பதிவுகளையும் காண்க வகைப்படுத்தாதவை" href="http://www.tamilhindu.com/category/uncategorized/" rel="category tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;வகைப்படுத்தாதவை&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt; குறிச்சொற்கள்: &lt;/span&gt;&lt;a href="http://www.tamilhindu.com/tag/hindu-ngos/" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;Hindu NGOs&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;, &lt;/span&gt;&lt;a href="http://www.tamilhindu.com/tag/organizations/" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;Organizations&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;, &lt;/span&gt;&lt;a href="http://www.tamilhindu.com/tag/service/" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;service&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;, &lt;/span&gt;&lt;a href="http://www.tamilhindu.com/tag/à®à®®à¯à®à®à¯à®µà¯/" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;சமூகசேவை&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;, &lt;/span&gt;&lt;a href="http://www.tamilhindu.com/tag/à®à¯à®µà¯/" rel="tag"&gt;&lt;span style="font-size:78%;"&gt;சேவை&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2832625648841421721-6224906844396876210?l=hinduram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduram.blogspot.com/feeds/6224906844396876210/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2832625648841421721&amp;postID=6224906844396876210' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2832625648841421721/posts/default/6224906844396876210'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2832625648841421721/posts/default/6224906844396876210'/><link rel='alternate' type='text/html' href='http://hinduram.blogspot.com/2008/07/blog-post.html' title='சேவை அமைப்புக்கள் பட்டியல்'/><author><name>ram</name><uri>http://www.blogger.com/profile/17923841885808694886</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2832625648841421721.post-8915993012602278000</id><published>2008-06-20T05:44:00.000-07:00</published><updated>2008-06-20T05:48:48.212-07:00</updated><title type='text'>இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a class="new" title="இந்து சமயத்தில் (இன்னமும் எழுதப்படவில்லை)" href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&amp;amp;action=edit&amp;amp;redlink=1"&gt;&lt;span style="font-size:78%;"&gt;இந்து சமயத்தில்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt; வினை அல்லது கருமம் என்பது தொல்வினை, நுகர்வினை அல்லது ஊழ்வினை, வரும் வினை ஆகிய மூவகைப்பட்டது. இம்மூன்றும் சேர்ந்து ஒன்றாகப் பேசப்படும்பொழுது மூவினை எனப்படும்.&lt;br /&gt;பொருளடக்கம்[&lt;/span&gt;&lt;a class="internal" id="togglelink" href="javascript:toggleToc()"&gt;&lt;span style="font-size:78%;"&gt;மறை&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;]&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE#.E0.AE.A8.E0.AF.81.E0.AE.95.E0.AE.B0.E0.AF.8D.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.A9.E0.AF.88"&gt;&lt;span style="font-size:78%;"&gt;1 நுகர்வினை&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE#.E0.AE.A4.E0.AF.8A.E0.AE.B2.E0.AF.8D_.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.A9.E0.AF.88"&gt;&lt;span style="font-size:78%;"&gt;2 தொல் வினை&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE#.E0.AE.B5.E0.AE.B0.E0.AF.81.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.A9.E0.AF.88"&gt;&lt;span style="font-size:78%;"&gt;3 வரும் வினை&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE#.E0.AE.A4.E0.AF.81.E0.AE.A3.E0.AF.88_.E0.AE.A8.E0.AF.82.E0.AE.B2.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D"&gt;&lt;span style="font-size:78%;"&gt;4 துணை நூல்கள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;நுகர்வினை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:78%;"&gt;இது 'பிராரப்த கர்மம்' என்று &lt;/span&gt;&lt;a class="mw-redirect" title="வடமொழி" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF"&gt;&lt;span style="font-size:78%;"&gt;வடமொழியில்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt; சொல்லப்படும் ஊழ்வினை. எல்லா முற்பிறப்புகளிலும் நாம் செய்த, செய்ய நினைத்த, செய்ய விரும்பிய செயல்களின் மூட்டை தான் நம் கருமம் அல்லது வினை. இம்மூட்டையிலிருந்து ஆண்டவன் திருவருளால் இப்பிறவிக்காக ஒரு பிடியளவு நாம் பிறக்கும்போதே நம் கூட வருகிறது. வில்லிலிருந்து புறப்பட்டுவிட்ட அம்பை அம்பு எய்தியவனே எப்படி எதுவும் செய்யமுடியாதோ அப்படி, நாம் பிறந்தபிறகு அதை அந்த ஆண்டவனும் ஒன்றும் செய்வதில்லையென்று அத்தனை இந்து சமய நூல்களும் கூறுகின்றன. இந்தப் பிடியளவு வினைதான் மாறாத வினை எனப்படுகிறது. இந்து சமய சாத்திரங்களும் &lt;/span&gt;&lt;a class="new" title="புராணங்களும் (இன்னமும் எழுதப்படவில்லை)" href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&amp;amp;action=edit&amp;amp;redlink=1"&gt;&lt;span style="font-size:78%;"&gt;புராணங்களும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt; எங்கெல்லாம் 'விதி வலிது, அதை மாற்ற ஈசனாலும் முடியாது' என்று சொல்கின்றனவோ அங்கெல்லாம் இந்த ஊழ்வினையைத்தான் அப்படிச் சொல்கிறார்கள். இதை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். &lt;/span&gt;&lt;a class="new" title="பிரமனா (இன்னமும் எழுதப்படவில்லை)" href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE&amp;amp;action=edit&amp;amp;redlink=1"&gt;&lt;span style="font-size:78%;"&gt;பிரமனால்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt; நெற்றியில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் இந்து உலக வழக்கு இவ்வினையைப் பற்றித்தான்.&lt;br /&gt;ஒரு நபருக்கு வாய்க்கும் பெற்றோர், வாய்த்திருக்கும் அல்லது வாய்க்கப்போகும் கணவன்/மனைவி, வாய்க்கப்போகும் வாழ்க்கைச் சூழ்நிலை, பொதுவாக கஷ்ட வாழ்க்கையா சுக வாழ்க்கையா, மற்றும் ஆயுள், இதெல்லாம் ஊழ்வினையைப் பொறுத்தது என்பது இந்து சமய நூல்களின் கூற்று.&lt;br /&gt;'விதியின் பிழை நீ இதற்கு என் கொல் வெகுண்டது' என்று &lt;/span&gt;&lt;a title="இராமன்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D"&gt;&lt;span style="font-size:78%;"&gt;இராமன்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt; &lt;/span&gt;&lt;a class="new" title="இலக்குவனு (இன்னமும் எழுதப்படவில்லை)" href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81&amp;amp;action=edit&amp;amp;redlink=1"&gt;&lt;span style="font-size:78%;"&gt;இலக்குவனுக்குச்சொல்வதாக&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt; &lt;/span&gt;&lt;a class="mw-redirect" title="கம்பன்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D"&gt;&lt;span style="font-size:78%;"&gt;கம்பன்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt; சொல்வது இந்த ஊழ்வினையைத்தான். 'ஊழிற்பெருவலி யாவுள' என்று &lt;/span&gt;&lt;a class="mw-redirect" title="வள்ளுவர்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D"&gt;&lt;span style="font-size:78%;"&gt;வள்ளுவர்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt; சொல்வதும் இவ்வினையைப்பற்றித்தான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;தொல் வினை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span class=""&gt;&lt;span style="font-size:78%;"&gt;ஒரு நபரின் முற்பிறப்புகளில் சேகரித்துக்கொண்ட செயல்களின் மூட்டையிலிருந்து ஒரு துளியளவு ஊழ்வினைக்காக இப்போதைய பிறவியில் அனுபவிப்பதற்காக எடுக்கப்பட்டுவிட்டது.எஞ்சியுள்ளது இனி வரப்போகும் பிறவிகளுக்காக உள்ளது. இந்த எஞ்சியுள்ள மூட்டை தான் தொல் வினை எனப்படும். வடமொழியில் 'ஸஞ்சித கருமம்' என்பர். மொத்த வினையின் இப்பகுதிதான் மிக அதிகமான பகுதி. ஆனால் இது மாறக்கூடிய விதி, மாற்றக்கூடிய விதி. 'விதியை மதியால் வெல்லலாம்' எனப் பெரியோர்கள் சொல்வது இத்தொல்வினையையே. &lt;/span&gt;&lt;a class="mw-redirect" title="காசி" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF"&gt;&lt;span style="font-size:78%;"&gt;காசிக்குப்போய்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt; பாவத்தைத் தொலைக்கலாம் என்றும், &lt;/span&gt;&lt;a title="கோயில்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D"&gt;&lt;span style="font-size:78%;"&gt;கோயில்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt; தரிசனம், தீர்த்தஸ்நானம், பெரியோர் ஆசிகள் இவைகளால் பாவம் தொலையும் என்றும் இந்து மத நூல்கள் சொல்லும்போது இத்தொல்வினையில் உள்ளடங்கிய பாவத்தைத்தான் சொல்கின்றன. ஊழ்வினை அனுபவிக்கப்பட்டுத்தான் ஒழியும். ஆனால் தொல்வினை என்பது புண்ணியம் செய்வதாலும், ஆண்டவன் திருநாம ஜபத்தாலும் கரையும் என்பது இந்து சமய நூல்களின் கூற்று. 'லிங்காஷ்டகம்' என்ற &lt;/span&gt;&lt;a class="mw-redirect" title="சிவபெருமான்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D"&gt;&lt;span style="font-size:78%;"&gt;சிவபெருமான்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt; தோத்திரத்தில் 'ஸஞ்சித பாப வினாசக லிங்கம்' என்று வெளிப்படையாகவே 'தொல்வினையை அழிக்கக்கூடிய பெருமான்' என்று சொல்லப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;'கோயில்களுக்குப்போய் திரும்பும் கடவுள் பக்தர்கள் அவர்கள் பிரயாணம் செய்த பேருந்து கவிழ்ந்ததால் உயிரிழந்தார்கள்' போன்ற சில செய்திகளைக் கேட்கும்போது 'புண்ணியம் செய்தவர்க்கு இதுதான் கைமேல் கண்ட பயனா' என்ற கேள்விகள் அடிக்கடி எழுவதுண்டு. செய்த புண்ணியம் தொல்வினையில்தான் பத்து வரவு செய்யப்படும்; ஊழ்வினையை அனுபவிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யமுடியாது என்ற கூற்றுதான் இதற்கு பதில்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;வரும் வினை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:78%;"&gt;இவ்வினை முழுவதும் மனிதன் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால் இது நாம் இப்பிறவியில் இனி செய்யப்போகும் செயல்கள். 'போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்'&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2832625648841421721-8915993012602278000?l=hinduram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduram.blogspot.com/feeds/8915993012602278000/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2832625648841421721&amp;postID=8915993012602278000' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2832625648841421721/posts/default/8915993012602278000'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2832625648841421721/posts/default/8915993012602278000'/><link rel='alternate' type='text/html' href='http://hinduram.blogspot.com/2008/06/blog-post_9792.html' title='இந்து சமயத்தில் மூவினைத் தத்துவம்'/><author><name>ram</name><uri>http://www.blogger.com/profile/17923841885808694886</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2832625648841421721.post-4634853504030105966</id><published>2008-06-20T05:20:00.000-07:00</published><updated>2008-06-20T05:22:14.041-07:00</updated><title type='text'>தர்மம்</title><content type='html'>&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="color:#33ffff;"&gt;தர்மம் என்று &lt;/span&gt;&lt;/span&gt;&lt;a title="இந்து சமயம்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D"&gt;&lt;span style="font-size:78%;color:#33ffff;"&gt;இந்து சமயத்தில்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;color:#33ffff;"&gt; பொதுவாக சொல்லப்படுதலுக்கு, தமிழில் &lt;/span&gt;&lt;a title="அறம்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D"&gt;&lt;span style="font-size:78%;color:#33ffff;"&gt;அறம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;color:#33ffff;"&gt; என்று வழங்கப்படுகிறது.&lt;br /&gt;மனிதர்களைப் பொறுத்தவரை தர்மம் என்றால் சரியான செயல்களைச் செய்வது, சரியான பாதையில் நடப்பது ஆகும். உலகத்திலுள்ள மனிதர்கள் இவ்வாறு நீதி நெறியில் வாழ்வது மட்டுமல்லாமல், வான் வெளியில் உலகம் உழல்வதும், அண்ட சராசரங்கள் ஒரு ஒழுங்கில் இயங்குவதும் தர்மம் எனப்படும் இறைவனின் விதிகளில்தான் என்கிறது இந்து சமயம்.&lt;br /&gt;மனித ஆத்மா இறைவழியில் நடந்து உயர் &lt;/span&gt;&lt;a class="new" title="ஞானம் (இன்னமும் எழுதப்படவில்லை)" href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;amp;action=edit&amp;amp;redlink=1"&gt;&lt;span style="font-size:78%;color:#33ffff;"&gt;ஞானம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;color:#33ffff;"&gt; பெற்றிட அற வழியில் நடந்திடல் அவசியமானது. அறம் வலியுறுத்தும் &lt;/span&gt;&lt;a title="திருவள்ளுவர்" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D"&gt;&lt;span style="font-size:78%;color:#33ffff;"&gt;திருவள்ளுவர்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;color:#33ffff;"&gt;, அறத்தின் சிறப்பினை இவ்வாறு சொல்லுகிறார்:&lt;br /&gt;சிறப்பு ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்&lt;br /&gt;ஆக்கம் எவனோ, உயிர்க்கு? (31)&lt;br /&gt;(தர்ம ஒழுக்கத்தினால் மேன்மை வரும் என்பது உறுதி. செல்வமும் வரலாம். ஆதலால் தர்மத்தை காட்டிலும் மனிதனுக்கு வல்லமை தரக்கூடியது வேறு என்ன இருக்கிறது?)&lt;br /&gt;அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை&lt;br /&gt;மறத்தலின் ஊங்கில்லை கேடு. (32)&lt;br /&gt;(தர்மங்களை செய்வதுபோல நன்மை தரக்கூடியதும் இல்லை. தர்மங்களை செய்யாமல் மறந்துவிடுவது போலத் தீமை தரக்கூடியதும் இல்லை.)&lt;br /&gt;தர்ம வழியில் இருந்து பிறழுதலுக்கு அதர்மம் என்று வழங்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2832625648841421721-4634853504030105966?l=hinduram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduram.blogspot.com/feeds/4634853504030105966/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2832625648841421721&amp;postID=4634853504030105966' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2832625648841421721/posts/default/4634853504030105966'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2832625648841421721/posts/default/4634853504030105966'/><link rel='alternate' type='text/html' href='http://hinduram.blogspot.com/2008/06/blog-post_5247.html' title='தர்மம்'/><author><name>ram</name><uri>http://www.blogger.com/profile/17923841885808694886</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2832625648841421721.post-2816352514681496432</id><published>2008-06-20T05:11:00.000-07:00</published><updated>2008-06-20T05:14:41.679-07:00</updated><title type='text'>இந்துமதம் பற்றி ஸ்ரீஅரவிந்தர்</title><content type='html'>&lt;span style="font-size:78%;color:#ffcc33;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;color:#ffcc33;"&gt;“இந்துமதம் தனக்கென்று பெயர் எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால் ஒரு மதத்திற்கான இறுக்கமான வரையறைகளுக்குள் அது தன்னை அடக்கிக்கொள்ளவில்லை; அனைவரும் கட்டாயமாகப் பின்பற்றியே ஆகவேண்டிய மத ஆசாரம் என்று ஒன்றை அது முன்வைக்கவில்லை; எந்தத் தவறுகளும் இல்லாத,  ஒரே உண்மை மதக்கொள்கை என்று ஒன்றை வைத்து அது சாதிக்கவில்லை;  மோட்சத்திற்காக ஒரே ஒரு குறுகிய வழிப் பாதையையும்,  நுழைவாயிலையும் அது அமைத்து வைக்கவில்லை.&lt;br /&gt;இந்துமதம் ஒரு மதக்குழுக் கலாசாரம் மட்டும் அல்ல, மாறாக பரம்பொருளை நோக்கிய மனித உயிரின் பரந்துபட்ட தேடல்களின் தொடர்ச்சியான உன்னத மரபு அது.  சுய மேம்பாட்டிற்காகவும், சுய அறிதலுக்காகவும் பல பரிமாணங்களும், பல படித்தரங்களும் கொண்ட ஆன்மசாதனைகளை கட்டற்ற சுதந்திரத்துடன் அது அனுமதித்து வந்திருக்கிறது. அதனால் தான்,  ”சனாதன தர்மம்” (ஆதியும், அந்தமும் அற்ற தர்மம்) என்ற, தனக்கு முற்றிலும் உரிமையுள்ள பெயரிலேயே தன்னை அழைத்துக் கொண்டது”&lt;br /&gt;- &lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.bharatvani.org/books/ir/IR_frontpage.htm');" href="http://www.bharatvani.org/books/ir/IR_frontpage.htm" target="_blank"&gt;&lt;span style="font-size:78%;color:#ffcc33;"&gt;India’s Rebirth&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;color:#ffcc33;"&gt; (ISBN 2-902776-32-2)  p 139&lt;br /&gt;“சனாதன தர்மமே நம் தேசியம். இந்து தேசம் சனாதன தர்மத்துடனேயே பிறந்தது.  அதனாலேயே இயங்குகிறது, அதன் ஊடாகவே வளர்கிறது.  சனாதன தர்மம் வீழுமானால், ஆதியும் அந்தமும் அற்ற சனாதன தர்மத்திற்கும் அழிவு என்பது சாத்தியம்  என்றால்,  இந்த தேசமும் அதனுடனே அழியும்.  ஆகவே, சனாதன தர்மம், அதுவே நம் தேசியம்.”&lt;br /&gt;- மே-6, 1909. உத்தரபாரா சொற்பொழிவு (Uttarpara Speech)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;color:#ffcc33;"&gt;இந்து மதம்  மிகப் பெரும் “ஐயங்களும், காரணத் தேடல்களும் கொண்ட” வழியாகவும், அதே சமயம் மிகப் பெரும்  “மத நம்பிக்கை” வழியாகவும் திகழ்கிறது.  அது ஒரு மாபெரும் “ஐயங்களின் வழி”, ஏனென்றால்  வாழ்க்கையின் தீராப் புதிர்களைப் பற்றி அது இடையறாது கேள்விகள் கேட்டும்,  பரிசோதனைகள் செய்தும் வந்திருக்கிறது.   மிக ஆழ்ந்த இறை அனுபவங்கள்,   மேல்நிலைக்கு இட்டுச் செல்லும் பல்வேறுவகைப் பட்ட ஆன்மிக சாதனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதால் அது நம்பிக்கைகளின்பாற்பட்ட ஒரு மாபெரும் மதமும் ஆகும். &lt;br /&gt;அந்த அளவில் கூட, இந்துமதம் ஒரு இறுகிய மதக்கொள்கையோ அல்லது இத்தகைய மதக்கொள்கைகளின் தொகுப்போ அல்ல,  ஆழ்ந்த வாழ்வியல் தரிசனம் அது.   இந்துமதம் ஒரு இறுகிய சமூகக் கட்டமைப்பும் அல்ல,  மாறாக கடந்தகாலம் மற்றும் வரும் காலங்களின் சமூக பரிணாம வளர்ச்சிப் பாதைகளுக்கான உந்துசக்தி.  அது எதையும் ஒதுக்குவதில்லை,  பரிசோதிக்கவும், அனுபவம் பெறவும் வலியுறுத்துகிறது.   இப்படித் தொடர்ந்து பரிசோதித்து, அனுபூதியில் கண்டறியப்பட்டவற்றை அது ஆன்மீகப் பயன்பாட்டிற்காக வழிகாட்டுதல்களாக மாற்றி வருகிறது.  எனவே, இந்துமதத்தில் தான் எதிர்காலத்தின் உலகளாவிய ஆன்மிக மதத்திற்கான அடிப்படைகளை நாம் காணமுடிகிறது.&lt;br /&gt;இந்த சனாதன தர்மத்திற்குப் பல புனிதநூல்கள் இருக்கின்றன - வேதங்கள்,  உபநிஷதங்கள், கீதை,  தரிசனங்கள், புராணங்கள்,  ஆகமங்கள், தந்திரங்கள்… ஆனால் அதன் உண்மையான, அனைத்தினும் மேலான புனிதநூல் உன் உள்ளம்,  (இந்துமதத்தின் படி) அழிவில்லாப் பரம்பொருளே அதில் உறைவதால்.”&lt;br /&gt;- “கர்மயோகின்” என்ற நூலில்&lt;br /&gt;நூற்றாண்டுகளின் பண்பட்ட பயிற்சியினால்,  மற்ற தேசங்களின் நாகரீகமிக்க  மேட்டுக்குடியினரை விட, ஹிந்துஸ்தானத்தின் கல்வியறிவற்ற பொதுஜனங்கள் கூட ஆன்மிக உண்மைகளின் புரிதலுக்கு அருகில் இருக்கின்றனர்.&lt;br /&gt;-  &lt;/span&gt;&lt;a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://www.bharatvani.org/books/ir/IR_frontpage.htm');" href="http://www.bharatvani.org/books/ir/IR_frontpage.htm" target="_blank"&gt;&lt;span style="font-size:78%;color:#ffcc33;"&gt;India’s Rebirth&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;color:#ffcc33;"&gt; (ISBN 2-902776-32-2)  p 140&lt;br /&gt;“பாரதத்தின் பண்டைய முனிவர்கள் தங்கள் ஆன்ம பரிசோதனைகள் மற்றும் யோக சாதனைகள் மூலம் ஊனுடலை வென்று  அதனைத் தாண்டிச் சென்றனர்.  வருங்கால மனிதகுலத்தின் அறிவுத் தேடலின் பாதையில், முனிவர்களின் பூரண ஞானமானது நியூட்டன் மற்றூம் கலிலியோவின் தீர்க்கதரிசனத்தை விடவும்,  பரிசோதனை மற்றும் காரண அறிவு சார்ந்த அறிவியல் முறைகளை விடவும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் வாயந்ததாக இருக்கும் என்பதில் ஐயமில்லை”.&lt;br /&gt;- The Upanishads - By Sri Aurobindo vol. 12 p. 6.&lt;br /&gt;“இந்திய சிந்தனையின் அனைத்து வாயில்களுக்குமான ஆதாரத் திறவுகோல் ஆன்மிகம். இந்திய கலாச்சாரத்தின் பல்வேறு வெளிப்பாடுகளுக்கும்  அவற்றின் இயல்பான தன்மையை அளிப்பது அது தான்.  இந்த ஆன்மிக அக ஒளியே புற அளவில்  இந்தியாவின் மதமாக, இந்து மதமாக மலர்ந்தது.  மேலாம் பரம்பொருள் எல்லையற்றது என்று அறிந்த இந்து மனம்,  அந்த எல்லையற்ற பரம்பொருள்  இயற்கையிலும், ஆன்மாவிலும், உலகெங்கும்   தன்னை எல்லையற்ற விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது என்றும் உணர்ந்து கொண்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="color:#ffcc33;"&gt;நன்றி -&lt;strong&gt;&lt;em&gt;தமிழ் இந்து இணையதளம் -&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2832625648841421721-2816352514681496432?l=hinduram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduram.blogspot.com/feeds/2816352514681496432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2832625648841421721&amp;postID=2816352514681496432' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2832625648841421721/posts/default/2816352514681496432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2832625648841421721/posts/default/2816352514681496432'/><link rel='alternate' type='text/html' href='http://hinduram.blogspot.com/2008/06/blog-post_20.html' title='இந்துமதம் பற்றி ஸ்ரீஅரவிந்தர்'/><author><name>ram</name><uri>http://www.blogger.com/profile/17923841885808694886</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2832625648841421721.post-6338232928507285947</id><published>2008-06-19T22:45:00.000-07:00</published><updated>2008-06-19T22:50:16.421-07:00</updated><title type='text'>இந்து தருமமும் சுற்றுப்புற சூழலும்</title><content type='html'>&lt;span style="font-size:78%;color:#ffffff;"&gt;இன்று சுற்றுப்புற சூழல் மாசுபட்டு அதுவே மனிதகுலத்துக்கு பெரிய சாபக்கேடாக விளங்குகிறது. மானுடகுலமே அழிந்துவிடுமோ என்கிற அளவில் இயற்கை வளங்கள் மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பலவித இயற்கை பேரழிவுகளும் இடர்பாடுகளும் நோய்களும் உருவாகியுள்ளன. இந்த சூழலில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க இந்து தருமம் பல நல்லவழிகளை நவீன மனிதனுக்கு அளிக்கிறது. அடுத்த தலைமுறைகளும் நன்றாக வாழும்படியான வளங்குன்றா வளமை காண இந்து தருமம் கூறும் வழிகளைக் குறித்த ஒரு சிறியபார்வையே கீழே உள்ளது.&lt;br /&gt;இந்து தருமத்தில் மலைகளும் நதிகளும் செடி கொடிகளும் விலங்குகளும் இறைத்தன்மை கொண்டவையாக மதிக்கப்படுகின்றன. ‘ஈஸாவாஸ்யம் இதம் சர்வம்’ எனும் உபநிடத வரி அனைத்து உயிர்களிலும் பிரபஞ்சமெங்கும் இறைத்தன்மை வியாபித்திருப்பதைக் கூறுகிறது. இந்து தருமத்தின் மற்ற அனைத்து கோட்பாடுகளும் அழிந்து இந்த ஒரு வரி பிழைத்திருந்தால் இந்து தருமம் மீண்டும் பழைய செழுமையுடன் மீண்டு வந்திட இயலும் என்பார் மகாத்மா காந்தி. இந்து தருமத்தில் வனங்கள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன.அதர்வ வேதத்தின் ‘பூமி வணக்கம்’ எனும் துதிப்பாடல் உலகின் மிகப்பழமையான சூழலியல் குறித்த ஆன்மநேய பிரகடனம் எனலாம்.&lt;br /&gt;மனிதர்களிடையே பகைமை ஒழியட்டும். உயரங்கள் மேடுகள் சமதளங்கள் எல்லாம் யாருடையதோ பல்வேறு ஆற்றல்களுடைய மூலிகைகளை யார் தாங்குகிறாளோ அந்த பூமி நமக்கு பரந்த இடத்தை தரட்டும். நமது வாழ்வை வளமை நிறைந்ததாக ஆக்கட்டும். சமுத்திரங்களும் நதிகளும் இதர நீர் நிலைகளும் நிலைப்பெற்றுள்ளவளும், அனைத்து உயிர்களும் வாழ உறைவிடம் அளிப்பவளுமானவளும் நமக்கு உணவைத்தருவதும் தன்னில் பயிர்கள் நிரம்பிய வயல்களைக் கொண்டிருப்பவளுமானவளுமான பூமித்தாய் நமக்கு சிறந்த அறுவடையை அருளட்டும். பூமியின் நீர்வளங்கள் அனைத்து மனிதருக்கும் பொதுவானவை அவை எல்லா திசைகளிலும் தங்கு தடையில்லாமல் இரவும் பகலும் பாலைப்போல பாயட்டும். பூமி தேவியே உன் மைந்தர்களாக உன்னில் வாழும் பலவித மனிதரும் நன்மை கொண்டவர்களாக தீங்கு இல்லாமல் வாழட்டும். உன்னை நான் தீங்கு செய்திடாமல் வாழ்வேனாக. உன்னிலிருந்து நான் எடுக்கும் வளங்கள் மீண்டும் உன்னில் விரைவில் உருவாகிட அருள்வாய் என்றெல்லாம் பூமித்தாய் வேதகால முனிவர்களால் வணங்கப்படுகிறாள்.&lt;br /&gt;இந்துக்கள் வனங்களை மதித்தனர். அவற்றினை புனித இடங்களாகப் போற்றினர். தியானிக்க வனங்களையே தேர்ந்தெடுத்தனர், ஒருவர் தன் வாழ்க்கையின் இல்லறக்கடமைகளை முடித்த பின்னர் வனங்களுக்கு சென்று ஆன்மிக கடமைகளை மேற்கொள்வர். வாழ்க்கையின் இந்த நிலை வனப்பிரஸ்தம் என்றே அழைக்கப்படுகிறது. இந்து பாரம்பரியத்தில் மூன்று வித வனங்கள் கூறப்படுகின்றன. அவையாவன ஸ்ரீ வனம் - அதாவது பொருளாதார வளர்ச்சிக்காக உருவாக்கப்படும் வனம், தபோவனம் - அதாவது ஆன்மிக சாதனையாளர்களின் தியானங்களுக்காக உருவாக்கப்படும் வனங்கள், மகாவனம் - அனைத்து உயிர்களும் தங்களுக்கு ஆபத்தில்லாத உறைவிடமாக தேர்ந்தெடுக்கும் வனங்கள். இந்த மூன்று வனங்களுமே பாதுகாக்கப்பட வேண்டிய வனங்களாகும். இந்து தருமம் வனங்களை தெய்வத்தன்மை கொண்டவையாக கருதுகிறது. இதன் விளைவாக பாரத தேசமெங்கும் இன்றைக்கும் பாதுகாக்கப்பட்ட தெய்வ வனங்கள் உள்ளன.&lt;br /&gt;போபாலில் உள்ள இந்திரா காந்தி ராஷ்டிரீய மானவ் சங்கிரகாலயா எனும் அமைப்பு 4875 புனிதவனங்களை கணக்கெடுத்துள்ளது. இவற்றின் பரப்பளவு 39, 063 ஏக்கர்களாகும். ஆனால் இந்த கணக்கெடுப்பில் அடங்காமல் பல புனித வனங்கள் பாரதம் முழுவதும் உள்ளன. அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும் வனங்கள் கூட நலிவடைந்து வரும் இந்த காலகட்டதிலும் புனித வனங்களின் பரப்பளவு அப்படியே இருந்து வருகிறது என இந்திய வன நிர்வாகதுறையின் இயக்குநரே கூறுகிறார். இன்றைய தேதியில் கேரளாவிலும் 500ஹெக்டேருக்கு மேலாக 2000 நாக காவுகள் உள்ளன. இந்த 2000 காடுகளில் 761 காடுகளில் சுற்றுச்சூழல் தாவரவியலாளர்கள் 722 தனித்தனி பூ பூக்கும் தாவர இனங்களை கண்டறிந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் 304 காவுகள் இன்றும் உள்ளன. மிகச்சிறந்த மூலிகை செடிகள் கிடைக்கும் இடமாக இந்த காடுகள் அறியப்படுகின்றன. ஆனால் சூழலியல் உணர்வு என்பது இந்து தர்மத்தை பொறுத்தவரையில் அன்றாட வாழ்க்கையிலும் வெளிப்படுவதாகும்.&lt;br /&gt;ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர் பி.எஸ்.ராமகிருஷ்ணன் கூறுகிறார்:&lt;br /&gt;“எங்கும் ஒற்றைத்தன்மையே படர்ந்திருக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும் இயற்கையின் பன்மையை பாதுகாப்பது நமது நோக்கமா அல்லது நம் வாழ்விடத்திலேயே இயற்கையின் பன்மை திகழ வேண்டுமென நாம் விரும்புகிறோமா? பிந்தைய பார்வையே உயிர் மண்டலத்துக்கு (biosphere) வலு அளிக்கும் பார்வையாகும். அதுவே நம்மை பிரம்மத்தில் வேர் கொண்ட பிரபஞ்ச விருட்சம் எனும் கருத்தாக்கத்துக்கு அழைத்து வருகிறது. இதனையே நம் ஞானிகள் உபநிடதங்களில் கூறினார்கள். தத்வமஸி (நீ அதாகவே இருக்கிறாய்) என்பது ஒவ்வொரு தனிமனிதனும் பிரபஞ்ச சிருஷ்டியில் ஒரு அங்கம் என்பதனைக் காட்டுகிறது. எனவே மனித குலம் சுற்றுப்புற சூழலில் ஒருங்கிணைந்த ஒரு அம்சமாகவும் அனைத்து உயிர்களிடமும் அன்பும் தயையும் கொண்டதாகவும் அமைய வழி கோலுகிறது. இதுவே புத்தத்தில் சர்வபூத தயை என கூறப்படுகிறது. ” (Ecology and Sustainable development பக்.183)&lt;br /&gt;இந்து தருமத்தின் சுற்றுச்சூழல் சாதனைகளாக பலவற்றைக் குறிப்பிடலாம். சிலவற்றை இங்கே காண்போம்.&lt;br /&gt;பத்ரி வனம்:&lt;br /&gt;1993 இல் இமாலய சூழலியல் மேம்பாட்டு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பத்ரிநாத்தில் ஏற்படும் சூழலியல் மாசு குறித்து கவலையுற்றார்கள். பத்ரி நாத் கோவிலின் அர்ச்சகருடன் அதனைக் குறித்து பேசினார்கள். அர்ச்சகர் பத்ரிநாத்தின் மரங்கள் சிவனின் கேசங்களாக வர்ணிக்கப்படுவதை தம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எடுத்து சொல்லி மரங்கள் நடுவதை ஒரு புனிதப்பணியாக அங்கு புனிதப்பயணம் மேற்கொள்ளுபவர்க்ளுக்கு ஆக்கினார். முதலில் நட்ட மரக்கன்றுகள் யாவும் கடுமையான குளிரில் இறந்துவிட்டன என்றாலும் அடுத்ததாக அங்கேயே ஒரு மரக்கன்றுகளுக்கான நர்சரியை தொடங்கி அங்கே மிகவும் உயரமான இடங்களுக்கும் பக்தர்கள் சென்று மரக்கன்றுகளை நட்டனர். இன்று பத்ரி வனத்தை பாதுகாப்பது அங்கு செல்லும் புண்ணிய தீர்த்த யாத்திரைகாரர்களுக்கும் ஒரு புனிதகடமையாகியுள்ளது.&lt;br /&gt;நிர்மால்ய உரம்:&lt;br /&gt;இந்து தெய்வங்களுக்கு நீங்கள் வழங்கும் மலர்கள் மென்மேலும் ஆயிரம் மலர்கள் மலரவும் மண் வளமடையவும் உதவிடக் கூடும். மும்பையின் சித்தி விநாயகர் கோவிலுக்கு அளிக்கப்படும் மலர்கள் செம்பருத்தி முதல் அருகம் புல் வரை - மட்க வைக்கப்பட்டு உரமாக்கப்பட்டு மண்ணிற்கு வளமளிக்கிறது. சிந்தியுங்கள். மும்பை பிரபாதேவி கோவிலுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 30000 முதல் 40000 பக்தர்கள் வருகின்றனர். செவ்வாய்கிழமைகளில் அது 200,000 ஆக அதிகரிக்கிறது. மும்பை சித்தி விநாயகர் கோவிலில் ஒரு நாளைக்கு சராசரி 120 கிலோ நிர்மால்யத்தினை உருவாக்குகிறது. செவ்வாய்கிழமை இது 200 கிலோ ஆகிறது. ஒரு மாதத்தில் 1000 கிலோ இயற்கை உரம் தயார். இறையருளுக்கு பாத்தியதையான மலர்களிலிருந்து கிடைக்கும் இந்த உரங்களுக்கு நல்ல வரவேற்பும் உள்ளது. ஒரு கிலோ உரம் இருபது ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அமோகமாக இவை விற்று அவை வந்த நாள் மதியமே தீர்ந்து விடுகின்றனவாம்.&lt;br /&gt;இத்தனியார் திருக்கோவில்களின் டிரஸ்டிகளில் ஒருவரான சஞ்சய் பகவத் முந்தைய நாட்களை நினைவுகூர்கிறார். “அப்போதெல்லாம் முந்தைய நாட்களில் சுவாமிக்கு சார்த்திய மலரணிகள் (நிர்மால்யம்) அப்படியே குவியும். நகராட்சி குப்பை வண்டிகள் குப்பைக் கிடங்குகளில் தள்ளும். அது ஒன்றுதான் அவற்றினை நீக்கிடும் ஒரே வழி.” 2005 மே மாதத்தில் ‘மும்பை கிரஹக் பஞ்சாயத்’ எனும் தன்னார்வ அமைப்பு கோவில் டிரஸ்டினை அணுகியது. “முதலில் டிரஸ்டிகள் மத உணர்வுகள், இடப்பற்றாக்குறை என்றெல்லாம் தயங்கினர், என்றாலும் நாங்கள் விளக்கிய போது அவர்கள் இதனை ஏற்றுக்கொண்டனர். இப்போது இது மிக சுமுகமாக நடக்கிறது.” என்கிறார். இத்தன்னார்வ அமைப்பினைச் சார்ந்த பிரதிபா பேல்வல்கர். இப்போது நிர்மால்யா என்பதே இந்த இயற்கை உரத்தின் பெயர். பாக்டீரியங்கள் உள்ள மட்கிய உரக்கலவை இது. பூக்களிலுள்ள ஈரப்பதம் போக மரத்தூள் சேர்க்கப்படுகிறது. இந்த உயிரிக்கலவையின் உயிரிக்கூட்டம் ஆக்ஸிஜனுடன் 7-8 நாட்கள் வரை வினைபுரிகிறது. லிச்சேட் உருவாக்கத்தை தடுக்க தொடர்ந்து இது கலக்கப்பட வேண்டும். இது பின்னர் சூரிய ஒளியில் 1-2 நாட்கள் உலரவைக்கப்பட்டு உரமாக்கப்படுகிறது. 35 நாட்களில் தரமான உரம் தயாராகிவிடும்.&lt;br /&gt;ஏற்கனவே 2002 இல் மும்பை கிரஹக் பஞ்சாயத், பர்லேஸ்வர் திருக்கோவிலில் நிர்மால்யத்தினை உரமாக்கும் திருப்பணியில் பேல்வல்கர் வெற்றி அடைந்துள்ளார். எனவே சித்தி விநாயகர் கோவில் அதிகாரிகளை சம்மதிக்க வைப்பதில் அவருக்கு அத்தனை பிரச்சனை இல்லை என்றுதான் கூறவேணும். மும்பை எக்ஸல் தொழிற்சாலை நிர்மால்ய கொள்ளவினைக் குறைத்திட ஒரு இயந்திரத்தை வடிவமைத்து பர்லேஸ்வர் திருக்கோவிலுக்கு கொடுத்தது.கொள்ளவு குறைப்பு மூலம் மட்கும் நேரத்தினைக் குறைத்திட முடியும். சித்தி விநாயகர் கோவில் இதனை விலைக்கொடுத்தே வாங்கிக்கொண்டது. 15 நிமிட இயக்கம் மூலம் 60 சதவிகித கொள்ளவினைக் குறைத்திட இயலும். இது முழு நேரத்தினையும் குறைக்கிறது. 35 நாட்கள் ஆகிற நேரம் இங்கு 15 நாட்கள் ஆகிறது. திருப்பதி, ஷீரடி ஆகிய கோவில்களுக்கும் இந்நிர்மால்ய உர உற்பத்தியை விரிவாக்க பேல்வல்கர் திட்டமிடுகிறார்.&lt;br /&gt;நம் ஊர் கோவில்களிலும் இவ்வாறு கோவிலுக்கு ஒரு உர உற்பத்தி மையம் தொடங்கினால் என்ன?&lt;br /&gt;[நன்றி: 'Down to Earth' நவம்பர்-30,2005 மற்றும் எக்ஸ்பிரஸ் நியூஸ் சர்வீஸ் : டிசம்பர் 14-2005]&lt;br /&gt;வெட்டி முறிச்சான் அம்மன் கோவில&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.tamilhindu.com/wp-content/uploads/vetti_murichan1.jpg" getparams="null"&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;color:#ffffff;"&gt;தேசிய நெடுஞ்சாலை 47 இல் கன்னியாகுமரிக்கு சில கிலோமீட்டர்கள் முன்னால் அமைந்திருக்கிறது வெட்டி முறிச்சான் அம்மன் கோவில். அந்த தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலிலிருந்து வரும் பாதையில் அந்த பகுதியில் நெடுந்துயர்ந்த ஆலமரங்களைப் பார்க்க முடியும். முன்பு அரசாங்கம் இந்த மரங்களை வெட்டி பாதை போட முயன்றது. அதனை அந்த வட்டார மக்கள் எதிர்த்தனர். எனவே காவல் துறை உதவியுடன் வெளியூர் ஆட்களைக் கொண்டு அந்த மரத்தினை வெட்ட முயன்ற போது அந்த மரத்திலிருந்து இரத்தம் பீறிட உறைந்திருந்த அம்மன் உக்கிரமாக காவலர் தலைவர் முன் வெளிப்பட்டாள் என்றும் அதனைத் தொடர்ந்து அந்த மரங்களை வெட்டாமல் சாலை அமைக்கப்பட்டது என்பது ஐதீகம். அந்த ஐதீகத்துக்கு சான்றாக இன்றும் அங்கு நல்ல குளிர் தரும் அம்மரங்கள் நிற்கின்றன. மரத்தை வெட்டுவதை தடுத்தமையால் அந்த அம்மனுக்கு வெட்டி முறிச்சான் அம்மன் என்று பெயர். இந்த சூழலியலுக்கு பொருந்தும் நிகழ்ச்சியை சுதை சிற்பமாகவும் செய்து வைத்துள்ளனர் பக்தர்கள்.&lt;/span&gt;&lt;a href="http://www.tamilhindu.com/wp-content/uploads/etti_murichan2.jpg" getparams="null"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;color:#ffffff;"&gt;விவசாயிகளை வாழவைக்கும் பஞ்சகவ்யம்:&lt;br /&gt;இயற்கை விவசாய விஞ்ஞானி டாக்டர் நடராஜன் மாசி மாத மகா சிவராத்திரி அன்று சிவன் கோவில் சென்றிருந்தார். அவரது வார்த்தைகளில்“அந்த இரவு எங்கள் ஊர் திருப்பாண்டி கொடுமுடி ஈசனைத் தரிசிக்க சென்றேன். அங்கே அவன் திருவடிகளில் அந்த அற்புதம் சித்து விளையாட்டு நடந்தது. பூசைக்குப் பின் பஞ்சகவ்யம் பிரசாதமாக வழங்கப்பட்டது. நானும் சும்மா இராமல் எங்கள் குருக்கள் அய்யரைப் பார்த்து “என்ன சுவாமிகளே இந்த பஞ்சகவ்யத்தால் என்ன பலன்” என்று கேட்டேன். அவரும் இரத்தின சுருக்கமாக “இது வந்த நோயைப் போக்கும். இனிமேல் வரப்போகும் நோய்களை வராமல் தடுக்கும்.” என்று வெகு அழகாக சொன்னார். அதை இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. இது அவர் சொல்லவில்லை! எனை ஆட்கொண்ட அந்த ஈசனே அவர் உருவில் சொன்னார் என்றே இன்றும் நான் நம்புகிறேன்.. அவர் சொன்ன வேளையில் எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. அந்த பிரேசில் காரர் பசுஞ்சாணத்தையும் கோமியத்தையும் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளாரே நாம் ஏன் பஞ்சாட்சரம் போன்ற இந்த பஞ்சகவ்யத்தின் ஐந்து பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது என எண்ணினேன். அதன் விளைவே நம் பஞ்சத்தையும் பிணியையும் போக்க வந்துள்ள இந்த பஞ்சகவ்யா எனும் மாருந்தாகும். இது பயிர்களுக்கு விருந்தாகும்.”&lt;br /&gt;தமிழ்நாட்டு தலவிருட்சங்கள் சில:&lt;br /&gt;கபாலீஸ்வரர் கோவில், சென்னை - புன்நாகம்ஆலங்காட்டப்பர் கோவில் - திருவள்ளுவர் மாவட்டம் - வடவிருட்சம்மருத்தீஸ்வரர் கோவில் - காஞ்சி புரம் - வன்னி (ஷாமி) மரம்அண்ணாமலை ஈஸ்வரர் - திருவண்ணாமலை - பகுல மரம்மருத்துவனார் கோவில் - தஞ்சாவூர் மாவட்டம் - அர்ஜுன மரம்திருமேனிநாதர் - விருதுநகர் மாவட்டம் - அஸ்வத மரம்வேளப்பர் கோவில் - தேனி மாவட்டம் - மாமரம்ராமநாதர் கோவில் - ராமநாதபுரம் மாவட்டம் - வில்வம்அவிநாசி லிங்கேஸ்வரர் - கோவை மாவட்டம் - புடலைஅங்காள ஈஸ்வரி - கிருஷ்ண கிரி மாவட்டம் - வேம்புஅர்த்தநாரீஸ்வரர் - நாமக்கல் மாவட்டம் - இலுப்பைசொக்கநாதர் - மதுரை மாவட்டம் - கதம்ப மரம்வைகுண்டநாதர் - தூத்துக்குடி மாவட்டம் - பாரிஜாதம்நாகராஜர் - கன்னியாகுமரி மாவட்டம் - நாகலிங்கம்ஸ்தாணுமாலைய சுவாமி கோவில் - கன்னியாகுமரி மாவட்டம் - கொன்றை&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2832625648841421721-6338232928507285947?l=hinduram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduram.blogspot.com/feeds/6338232928507285947/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2832625648841421721&amp;postID=6338232928507285947' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2832625648841421721/posts/default/6338232928507285947'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2832625648841421721/posts/default/6338232928507285947'/><link rel='alternate' type='text/html' href='http://hinduram.blogspot.com/2008/06/blog-post_19.html' title='இந்து தருமமும் சுற்றுப்புற சூழலும்'/><author><name>ram</name><uri>http://www.blogger.com/profile/17923841885808694886</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2832625648841421721.post-3926405833404612977</id><published>2008-06-16T04:12:00.000-07:00</published><updated>2008-06-19T22:40:46.441-07:00</updated><title type='text'>உலகில் அமைதி நிலவும்</title><content type='html'>&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffccff;"&gt;எங்கே இருதயத்தில் அறவொழுக்கம் இருக்கிறதோ&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ffccff;"&gt;&lt;span style="font-size:78%;"&gt;அங்கே &lt;span style="color:#ffff66;"&gt;செயல்பாட்டில் அழகு இருக்கும்!&lt;/span&gt;&lt;br /&gt;எங்கே செயல்பாட்டில் அழகு இருக்கிறதோ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffccff;"&gt;அங்கே &lt;span style="color:#ffff66;"&gt;வீட்டில் ஒத்திசைவு இருக்கும்!&lt;/span&gt;&lt;br /&gt;எங்கே வீட்டில் ஒத்திசைவு இருக்கிறதோ &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffccff;"&gt;&lt;span class=""&gt;அங்கே&lt;/span&gt; &lt;span style="color:#ffff66;"&gt;தேசத்தில் ஒழுங்கு இருக்கும்!&lt;/span&gt;&lt;br /&gt;எப்போது தேசத்தில் ஒழுங்கு இருக்கிறதோ&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ffccff;"&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;strong&gt;அப்போது&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#ffff66;"&gt;உலகில் அமைதி &lt;span class=""&gt;நிலவும்!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2832625648841421721-3926405833404612977?l=hinduram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduram.blogspot.com/feeds/3926405833404612977/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2832625648841421721&amp;postID=3926405833404612977' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2832625648841421721/posts/default/3926405833404612977'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2832625648841421721/posts/default/3926405833404612977'/><link rel='alternate' type='text/html' href='http://hinduram.blogspot.com/2008/06/blog-post_16.html' title='உலகில் அமைதி நிலவும்'/><author><name>ram</name><uri>http://www.blogger.com/profile/17923841885808694886</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2832625648841421721.post-3178638015854552030</id><published>2008-06-03T08:58:00.000-07:00</published><updated>2008-11-15T01:35:56.948-08:00</updated><title type='text'>ஆன்மீக இளைஞர் பேரவை- மணக்காடு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_psR5_YSHLbA/SLyw7GgTlJI/AAAAAAAAABI/EIE9PLAeDqY/s1600-h/Dear+Brothers"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5241258595757298834" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_psR5_YSHLbA/SLyw7GgTlJI/AAAAAAAAABI/EIE9PLAeDqY/s320/Dear+Brothers%27.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_psR5_YSHLbA/SLywMenYguI/AAAAAAAAABA/Gh5-XImQNcQ/s1600-h/indiaflg.gif"&gt;&lt;/a&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_psR5_YSHLbA/SLywMenYguI/AAAAAAAAABA/Gh5-XImQNcQ/s1600-h/indiaflg.gif"&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_psR5_YSHLbA/SFYNB7c1svI/AAAAAAAAAAU/MxyoQA5FB2E/s1600-h/final.jpg"&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_psR5_YSHLbA/SFYNB7c1svI/AAAAAAAAAAU/MxyoQA5FB2E/s1600-h/final.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="color:#ffff66;"&gt;&lt;strong&gt;&lt;span class=""&gt;ஓம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;span class=""  style="font-size:78%;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_psR5_YSHLbA/SLywMenYguI/AAAAAAAAABA/Gh5-XImQNcQ/s1600-h/indiaflg.gif"&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;ஆன்மீக &lt;span style="color:#ffffff;"&gt;இளைஞர்&lt;/span&gt; &lt;span style="color:#009900;"&gt;பேரவை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="color:#ffcc33;"&gt;&lt;span class=""&gt;அகிலம் செழிக்க! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class=""&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ffffcc;"&gt;&lt;span class=""&gt;&lt;span class=""&gt;&lt;span class=""&gt;&lt;span class=""&gt;ஆன்மீக&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; வழியில்&lt;/span&gt; !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span class=""&gt;&lt;span class=""&gt;&lt;span class=""&gt;ஒன்றுபடுவோம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span class=""&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2832625648841421721-3178638015854552030?l=hinduram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hinduram.blogspot.com/feeds/3178638015854552030/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2832625648841421721&amp;postID=3178638015854552030' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2832625648841421721/posts/default/3178638015854552030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2832625648841421721/posts/default/3178638015854552030'/><link rel='alternate' type='text/html' href='http://hinduram.blogspot.com/2008/06/blog-post.html' title='ஆன்மீக இளைஞர் பேரவை- மணக்காடு'/><author><name>ram</name><uri>http://www.blogger.com/profile/17923841885808694886</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_psR5_YSHLbA/SLyw7GgTlJI/AAAAAAAAABI/EIE9PLAeDqY/s72-c/Dear+Brothers%27.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry></feed>
