எங்கே இருதயத்தில் அறவொழுக்கம் இருக்கிறதோ
அங்கே செயல்பாட்டில் அழகு இருக்கும்!
எங்கே செயல்பாட்டில் அழகு இருக்கிறதோ
அங்கே வீட்டில் ஒத்திசைவு இருக்கும்!
எங்கே வீட்டில் ஒத்திசைவு இருக்கிறதோ
அங்கே தேசத்தில் ஒழுங்கு இருக்கும்!
எப்போது தேசத்தில் ஒழுங்கு இருக்கிறதோ
அப்போது உலகில் அமைதி நிலவும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment